- °C
Are You a business owner?
List Your Business / ADஅரவக்குறிச்சி: பெடரேஷன் கோப்பைக்கான, தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்-லுாரி மாணவி தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்-டுள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், பெட-ரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தமிழக அணியில் விளையாட, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி சரண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பாராட்டினர்.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.